எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதை சொல்வனத்தின் ஒலிவனத்தில், Saraswathi Thiagarajan அவர்களின் இனிமையான குரலில்...
சற்றே பெரிய சிறுகதை என்பதால், ஒலிவனம் சிறுகதையை கிரகிக்க உதவியாக இருக்கலாம்...
https://www.youtube.com/watch?v=xMoYxKSO6hU
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதை சொல்வனத்தின் ஒலிவனத்தில், Saraswathi Thiagarajan அவர்களின் இனிமையான குரலில்...
Semi-Pro & Pro Sales