என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Friday 21 June 2013

ராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை

ராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை

ஒரு எழுத்தாளன் என்பவன் எல்லாவகையான எழுத்துக்களையும் எழுத வேண்டும் என்பார்கள். காதலில் பரிச்சயமே இல்லாவிட்டாலும் கூட, காதல் கவிதைகளை எவரும் எழுதி விட முடியும் என்பதே காதல் கவிதைகளுக்கென இருக்கும் தனிச்சிறப்பு. காதல் செய்ய இதுகாறும் கொடுத்துவைக்கவில்லை என்றாலும், கற்பனையான எனது இன்னுமொரு காதல் கவிதை இந்த வார ராணி வார இதழில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

'இமைக்குடை' என்ற தலைப்பிலான இக்கவிதை வெளியான இதழின் 16ம் பக்கத்தின் பிரதி இங்கே.