என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Thursday 20 January 2011

மூன்றாம் பரிசை வென்றுள்ளது என் சிறுகதை

அன்பின் நண்பர்களுக்கு,

"அதிதி" தொண்டு நிறுவனம் சார்பில் குடியரசு தினத்தையொட்டி நடத்தப்பட்ட தமிழ் சிறுகதைப் போட்டியில் நான் எழுதிய 'விதை' சிறுகதை மூன்றாம் பரிசை வென்றுள்ளது. தொண்டு நிறுவனத்தின் அனுமதியுடன் அச்சிறுகதையை கூடிய விரைவில் வலையேற்றம் செய்யக் காத்திருக்கிறேன்.


வாய்ப்பளித்த அதிதி தொண்டு நிறுவனத்திற்கும், வாழ்த்தி ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நட்புடன்,
ராம்ப்ரசாத்