என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 29 August 2015

கணையாழி (செப்டம்பர் 2015) இதழில் எனது கவிதை



அன்பு நண்பர்களுக்கு,


'இடஒதுக்கீடும், சலுகையும்' என்ற தலைப்பிலான எனது கவிதை ஒன்று இந்த மாத கணையாழி (செப்டம்பர் 2015) இதழில் பக்கம் 68ல் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

கவிதை வெளியான பக்கத்தின் பிரதி இங்கே.





























வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்