என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

Saturday 23 March 2013

தேவியின் கண்மணியில் எனது சமூக நாவல் வெளியீடு


அறிவிப்பு!!!

அன்பின் நண்பர்களுக்கு,

'ஒப்பனைகள் கலைவதற்கே' என்ற தலைப்பில் நான் எழுதிய சமூக நாவல், வரும் 27 மார்ச் 2013 அன்று வெளியாக இருக்கும் தேவியின் கண்மணி இதழில், வெளியாக இருக்கிறது என்பதை பெருமகிழ்ச்சியுடனும், பேருவகையுடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இது என்னுடைய முதல் நாவல்.



நண்பர்கள், எனது இந்த நாவலை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

நட்புடன்,
ராம்ப்ரசாத்