தமிழ் எழுத்தாளர்களில் 'பரவலாக எழுதி கவனிப்பைப் பெற்ற படைப்பாளிகள்' பட்டியலில் ...
பட்டியலில் இடமளித்தவர்களுக்கும், பட்டியல் குறித்த தகவலை எனக்குப் பகிர்ந்த தோழி அனிதா கோகுலகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்..
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
Semi-Pro & Pro Sales