நட்புகளுக்கு,
Sunday 26 June 2022
கதம்பம் சிறுகதைப் போட்டி 2022 - 'எப்போதும் பெண்' சிறுகதைக்கு பரிசு
Monday 20 June 2022
பிரதியெடுக்காதே - அறிபுனைச் சிறுகதை
பிரதியெடுக்காதே - அறிபுனைச் சிறுகதை
https://www.vasagasalai.com/pirathiyedukathe-ram-prasath-sirukathai/Friday 17 June 2022
Thursday 16 June 2022
வாசகசாலையின் 50வது இதழில் 'பிரதியெடுக்காதே' அறிபுனைச் சிறுகதை
வாசகசாலையின் 50வது இதழுக்கென வாசகசாலை தினேஷ் சிறுகதை கேட்டபோது கைவசம் ஆறு சிறுகதைகள் இருந்தபோதிலும் எல்லாவற்றையும் பிரிதொரு காரியத்திற்காய் இருத்தி வைத்திருந்தேன். இதற்குள் தேதி 10 ஆகிவிட்டது. இந்த சிறப்பிதழுக்கென 2 நாளில் அவசர அவசரமாக எழுதியதுதான் 'பிரதியெடுக்காதே' சிறுகதை. இதுவும் ஒரு அறிபுனைச் சிறுகதையே.
Thursday 9 June 2022
வதுவை - நாவல் விமர்சனம் - Ramkumar
வதுவை - நாவல் விமர்சனம் - Ramkumar
வதுவை இனிதே முடிந்தது..கிருஷ்ணா தனுஜா இணைந்தனர். ரம்யாவின் காதல் / சலனப்படம்/ மரணம் எதற்கு!!? பெண்களை வஞ்சிப்பவர்களும் உலகில் உண்டு என்பதை உணர்த்தவா... 16 அத்..க்ருஷ்ணா நிறைய பக்கங்களில் மனதை மனங்களை அலச / படம்பிடிக்க/ வர்ணிக்க / தத்துவயியலை பேச வரும் போதே ஒன்று புரிந்துவிடுகிறது.. மணமகன் க்ருஷ்ணாதான் ... மணமகள் யார்? புத்தகம் முழுதும் உரையாடல்கள். மார்வாரி சமூக வீடுகளுக்கு சென்றால்!.... ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் / கூட்டு குடும்பம் / வீட்டில் குறைந்தபட்சம் 12 பேர் / அதற்குமேல் வாடி வாய்ப்பு/ சமையல் பணிகளை / வீடு பராமரிப்பை பெண்கள் இணைந்து செய்வர் ..சொல்ல வந்தது என்னவென்றால் வளவள சளசள என்று பெண்கள் பேசிக் கொண்டேயிருப்பர். இவர்களைப் போல எந்த சமூகமும் இப்படி பேசுவதில்லை ..குடும்ப அழுத்த / மன நலப் ப்ரச்சனைகளுக்கு அதிகம் பேசாமலிருப்பதே (உரையாடல்) காரணம். அர்ஜுன் அனைவரிடமும் அதிகமாக பேசுகிறார் / விவாதிக்கிறார். மணம் ஆவதற்கு முந்தய / பிந்தய நிலைகளை சரளமான விரிவான உரையாடல் மூலம் அலசி காயப்போட்டிருக்கிறீர்கள்.// / கதையை எழுதும் போது!!........................
Monday 6 June 2022
பொறுப்புத்துறப்பு
பொறுப்புத்துறப்பு