புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களில் நவீன தமிழிலக்கியத்திற்கு தனித்துவமான தம் பங்களிப்பை நல்கி தமிழிலக்கியத்தில் அயலகத் தமிழுக்கு அசைக்க முடியாத ஓர் இடத்தை உருவாக்கியவர்கள் பட்டியலில் எனது பெயர்.
பேராசிரியர் மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், நடவு தோற்றுனர் முருகு வைத்தியநாதன் அவர்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.🙏🙏🙏


