சமீபத்தில் மிக நல்ல கேள்வி ஒன்றை, முக நூல் நட்பு வட்டத்தில் ஒருவர் கேட்க, பலருக்கும் ஒரு பயனுள்ள குறிப்பாகச் சொல்ல வைத்திருந்தவற்றில் ஒன்றைப் பதிலாகத் தரக்கூடிய வாய்ப்பு கிட்டியது...
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
Semi-Pro & Pro Sales