பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
Ram's works in global languages
▼
மெட் செயலி - குறுநாவல்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Tuesday, 13 September 2011
யாருமற்ற தண்டவாளம்
யாருமற்ற தண்டவாளம்
கவனிப்பார் யாருமின்றி
தனித்திருந்தது தண்டவாளம்...
இரவு வானத்தை துளையிட்டு
பால் வெள்ளை வண்ணத்தில்
திருட்டுத்தனமாய் நுழைந்த ஒளி
தண்டவாளத்தின் குறுக்கே விழுந்துகிடந்தது
தற்கொலை செய்ய இருக்கலாம்...
அதன் காரணங்களைப் பற்றி
யாதொரு அசூயையுமின்றி
மெளனித்திருந்தது இரவு...
- ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)
