என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்

பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்

தொலைக்காட்சிகளில்

தமிழ் விருதுகள்

English Awards

இலக்கிய இதழ்கள்

ஆனந்த விகடன்

குங்குமம் வார இதழ்

ராணி வார இதழ்

குமுதம் வார இதழ்

கல்கி

Wednesday, 13 November 2024

வாசகசாலை - கதையாடல் 82ம் நிகழ்வு - நவீன சிறைச்சாலைத் தத்துவம்

 இந்த வாரம் சொல்வனத்தில் வெளியான எனது 'நவீன சிறைச்சாலைத் தத்துவம்' சிறுகதை, வாசகசாலை  வழங்கும் 'கதையாடல்' 82ம் நிகழ்வில் வரும் ஞாயிற்றுக்கிழமை (17/11/2024) மாலை அசோக் பில்லர் அருகே உள்ள 'அரங்கம் ஆர்ட் ஸ்பேஸ்' ரங்கில் நடைபெறவுள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் பங்குபெறலாம். இந்த நிகழ்வுக்கு எனது சிறுகதையைத் தெரிவு செய்த வாசகசாலை இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.




வாசகசாலை வழங்கும் 'கதையாடல்' 82-ஆம் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (17/11//24) மாலை அசோக் பில்லரில் உள்ள 'அரங்கம் ஆர்ட் ஸ்பேஸ்' அரங்கில் நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பு இதோ உங்கள் முன்னால்...!
நவம்பர் இணைய இதழ்களில் வெளிவந்த சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல்
அகழ்
பூக்கள் - சுரேஷ்குமார இந்திரஜித்:
நடுகல்
அச்சு வெல்லம் - ச.ப்ரியா:
கலகம்:
கெத்சமனி - ப்ரிம்யா கிராஸ்வின்:
வாசகசாலை
உயிர்த்துடிப்பு – பரிவை சே.குமார்:
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேச விரும்புவோர், உடனடியாக கீழ்க்காணும் அலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.
வாட்ஸப்:
கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979
நண்பர்கள் அனைவரையும் இந்த நிகழ்வுக்கு வாசகசாலை மிக்க அன்புடன் வரவேற்கிறது. நன்றி. மகிழ்ச்சி..! ❤️