2017ல் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'தென்றல்' அச்சு இதழுக்கென சில சிறுகதைகள் எழுதியிருந்தேன். அறிபுனைகள் தாம். பாஸ்டனைச் சேர்ந்த Saraswathi Thiagarajan அவர்களின் குரலில் ஒலிவனம் அறிமுகம் அப்போதிருந்து துவங்கியது எனலாம்... இப்போது சொல்வனம் இதழுக்கும் அவர் ஒலிவனம் சேர்க்கத்துவங்கிவிட்டார்... அவரது இனிமையான குரலில், 'சரியான வெகுமதி' சிறுகதை இங்கே... இனி சிறுகதைகளை வாசித்துதான் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதில்லை ...
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼