பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை.
எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம்.
- எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Friday, 21 June 2013
ராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை
ராணி (23.6.2013) வார இதழில் என் கவிதை
ஒரு எழுத்தாளன் என்பவன் எல்லாவகையான எழுத்துக்களையும் எழுத வேண்டும் என்பார்கள். காதலில் பரிச்சயமே இல்லாவிட்டாலும் கூட, காதல் கவிதைகளை எவரும் எழுதி விட முடியும் என்பதே காதல் கவிதைகளுக்கென இருக்கும் தனிச்சிறப்பு. காதல் செய்ய இதுகாறும் கொடுத்துவைக்கவில்லை என்றாலும், கற்பனையான எனது இன்னுமொரு காதல் கவிதை இந்த வார ராணி வார இதழில் வெளியாகியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
'இமைக்குடை' என்ற தலைப்பிலான இக்கவிதை வெளியான இதழின் 16ம் பக்கத்தின் பிரதி இங்கே.