1.1.2020 தேதியிட்ட இந்த வார ராணி முத்து நாவலிதழில் எனது 'வரன்' என்ற தலைப்பிலான சிறுகதை பக்கம் 152 ல் 161 வரை துவங்கி வெளியாகியிருக்கிறது.
என் சிறுகதையை தேர்வு செய்து வெளியிட்ட ராணி முத்து இதழ் ஆசிரியர் குழுவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.