01.03.2017 ஆனந்த விகடனில் எனது கவிதை
இந்த வாரம் ஆனந்த விகடன் இதழில் சொல்வனம் பகுதியில் எனது "இசை" கவிதை வெளியாகியிருக்கிறது. பிரதிகள் இங்கே..
எனது கவிதையை வெளியிட தேர்வு செய்த ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்...