எங்குமானவைகள்
மணிக்கணக்கில்
பேசிக்கொண்டிருந்த பொழுதெல்லாம்
எவரின் கருவிழிகளை அன்றியும்
வேறொன்றையும் கவனித்ததாக
நினைவில்லை...
இருந்தும்
எந்தக் கருவிழிகளும்
என் நினைவில் தங்க
மறுக்கின்றன...
-ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5301)
பலநூறு புத்தகங்களை வாசித்த தேர்ந்த இலக்கியவாதி இல்லை. சமூக சீர்திருத்தவாதியும் இல்லை.. மற்றவர் கருத்தை ஆராய்ந்து, அழகியல் குறை கண்டு எதிர்க்குரல் பதிவுசெய்யும் விமர்சகரும் இல்லை. எழுத்தின் மீது தீராக்காதல். எழுத வேண்டும். புத்திசாலித்தனமாக எழுத வேண்டும். எழுதுவது யாருக்கேனும், எதற்கேனும் பயன்பட வேண்டும். இவ்வளவே நோக்கம். - எழுத்தாளர் ராம்பிரசாத் SFWA Member
என் ஆக்கங்கள் மீதான விமர்சனங்கள்
▼
பிரபஞ்சத்தின் தினசரி டி.என்.ஏ குறிப்புகள்
▼
தொலைக்காட்சிகளில்
▼
தமிழ் விருதுகள்
▼
English Awards
▼
இலக்கிய இதழ்கள்
▼
ஆனந்த விகடன்
▼
குங்குமம் வார இதழ்
▼
ராணி வார இதழ்
▼
குமுதம் வார இதழ்
▼
கல்கி
▼
Tuesday, 21 February 2012
Monday, 6 February 2012
இறுகப்பற்றியிருக்கிறேன்
இறுகப்பற்றியிருக்கிறேன்
கட்டாயங்கள் என்று
ஏதுமில்லை...
நிர்பந்தங்கள் என்று
ஏதுமில்லை...
சூழ்நிலைகள் என்று கூட
இல்லை...
இருந்தும் இருகப்
பற்றியிருக்கிறேன்...
ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5261)
கட்டாயங்கள் என்று
ஏதுமில்லை...
நிர்பந்தங்கள் என்று
ஏதுமில்லை...
சூழ்நிலைகள் என்று கூட
இல்லை...
இருந்தும் இருகப்
பற்றியிருக்கிறேன்...
ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
#நன்றி
உயிர்மையின் உயிரோசை கலை இலக்கிய இதழ்(http://www.uyirmmai.com/uyirosai/Contentdetails.aspx?cid=5261)

